Showing posts with label 35_ayvmarticle. Show all posts
Showing posts with label 35_ayvmarticle. Show all posts

Thursday, July 30, 2020

தண்டனை (Shikshe)

மூலம்: கே எஸ்  ராஜகோபாலன் 
தமிழாக்கம்: வனஜா 
மின்னஞ்சல் : (lekhana@ayvm.in)



பெற்றோர் தங்கள்  குழந்தைகளை  திருத்துவதற்காக சில சமயம் தண்டனை அளிக்கிறார்கள். பள்ளிகளிலும் மாணவர்கள் தவறு செய்யும்போது ஆசிரியர்களும், தலைமை ஆசிரியரும் தண்டிக்கிறார்கள்.  ஆயின் ஒரே மாதிரியான தவறுக்கு அனைவருக்கும் ஒரே மாதிரியான தண்டனை சரியல்ல. ஒரு பழமொழி அனைவரும் அறிந்ததே (A nod  for the wise and a rod for the fool). தடித்த  தோலுடைய எருமைக்கு வலுவான அடி விழுந்தால் மட்டுமே உறைக்கும். ஆனால் மென்மையான தோலுடைய பசுவிற்கு மெலிதாக தட்டுவதே  போதுமானதுஂ. அவ்வாறே சூழ்நிலையை பொறுத்து தண்டிக்கும் அளவும், விதமும் வேறுபடுகிறது

தண்டனையின் நோக்கம் தவறு செய்தவர் மனம் திருந்தவேண்டுமென்பதே.  ஒரே மாதிரியான தவறுக்கு பலவகையான தண்டனைகள் அறநூல்களில் கூறப்பட்டுள்ளன. மேலோட்டமாக பார்க்கையில் இது அநியாயமாக தோன்றக்கூடும். எனினும் நடுநிலையான மனமுள்ளவர்கள் விதவிதவிதமான தண்டனைக்கான கொள்கையை புரிந்து கொள்வர்.  வடமொழியில் உள்ள ஸிக்க்ஷா(ஏறக்குறைய தண்டனையை குறிக்கும் சொல்) கற்பித்தல் என்னும் அடிப்படையில் வந்ததுஂ(ஸிக்ஷ வித்யோபாதானே). இத்தகைய தண்டனை வரவேற்க கூடியதே. தண்டனை என்பது தவறு செய்தவனை பழிவாங்குதல் அல்ல. பதிலாக அவன் புரிந்து கொண்டு அதே தவறை எதிர்காலத்தில் செய்யாதிருக்கும்படி செய்வது.

ராமாயணத்தில் ஒரு சுவையான நிகழ்வு. விபீஷணன் தன் உற்ற நண்பர்களுடன் ராவணனை துறந்து ஸ்ரீராமனிடம் சரணடைய வருகிறான். ராமன் முக்கியமானவர்களின் கருத்தை  கேட்கிறான். "அரசாட்சியை அடையும் பொருட்டு தன் தமையனையே துறந்து வந்தவனை நம்பக்கூடாது" என்று தன் சகோதரனுடனேயே போர்புரிந்த சுக்ரீவன் கூறினான்! ராமனின் முகத்தில் ஒரு புன்னகை மலர்ந்தது. "சுக்ரீவா, நீ சென்று அவனை அழைத்து வா. விபீஷணன் மட்டுமல்ல, ராவணனே வந்து  சரணடைந்தாலும் அடைக்கலம் அளிப்பேன்"  என்றான் ராமன். ராமனுக்கு ராவணன் மேல் எந்த முன்விரோதமும் இல்லைஂ. தன் தவறை உணர்ந்து மனம் திருந்தினால் அவனை தண்டிக்க வேண்டிய அவசியமில்லை என்பது ராமனின் கருத்துஂ. பாவியான ராவணனுக்கு இறுதி சடங்கு செய்ய வேண்டுமா என்ற குழப்பம் விபீஷணனுக்கு ஏற்பட்டதுஂ. ராமன் அவனுக்கு அறிவுரை கூறினார் "விபீஷணா, இறுதி சடங்குகளை நிறைவேற்று. உன் சகோதரன் எனக்கும் சகோதரன் போன்றவனேஂ" ராமன் ராவணனை கொன்றதன் நோக்கம் அதர்மத்தை அழிக்க வேண்டுமென்பதே. எனவே ராவணன் மரண தண்டனை பெற்றான்.

அனைவருக்கும் தண்டனை அளிக்கும் சந்தர்ப்பம் கிட்டாதுஂ. ஆயினும் மற்றவர்களின் தவறுகளை நோக்கும் போது அவர்களுக்கு  அறிவுறுத்தும் வழிமுறைகளை நடுநிலையாக அணுகுவதை பழகவேண்டும்.

மஹாபாரதத்திலும்  ஸ்ரீகிருஷ்ணன்  துரியோதனனுடன் சமாதான உடன்படிக்கைக்கு முயல்கிறார். அவன் ஊசிமுனையளவு நிலத்தைக் கூட பாண்டவர்களுக்கு(தர்மத்திற்கு) அளிக்க மறுக்கிறான். சில நேரங்களில் மருந்துகள் பயனற்று போகும்போது மருத்துவர் அறுவை சிகிச்சை செய்ய முடிவெடுக்கிறார். அவ்வாறே ஸ்ரீகிருஷ்ணன்  போர்தான் ஒரே தீர்வென எண்ணுகிறார்.

மனிதர்கள் சரியான அறிவில்லாததால் தவறு செய்கின்றனர். தவறிழைப்பவரின் மனதில் மாற்றம்  ஏற்பட்டால் மட்டுமே தண்டனைக்கு வெற்றிஂ. அத்தருணத்தில் தண்டனை என்பது அவர்களுக்கு பாதுகாப்பு.

குறிப்பு: இக்கட்டுரை யின் கன்னட மூலம் AYVM blogs ல் காணலாம்.  

Friday, January 4, 2019

Punishment (Shiksha)

Original Article in Kannada by: Sri.Rajagopalan K S 
English by Dr.Shrinivasan. S

Parents often resort to punishing their children to correct their mistakes.  In schools, punishment is given by teachers and principals to students when they commit mistakes. Not everyone is punished the same way for similar mistakes. Everyone is aware of the proverb –“A nod for the wise and a rod for the fool”. Only when a hard whip is given does the thick skinned buffalo realize that it has been beaten while a thin skinned cow is alarmed by  patting.  Thus depending on the circumstance, the amount and type of punishments vary.





The net effect of punishment should be to  bring about change in the attitude of the offender. For identical offences, different punishments are prescribed in our Dharmashastras. On the face of it, this appears unjustified. However, for an unbiased  mind the principle behind prescribing different types of punishments is understandable.
The word ‘Shiksha’ used in Sanskrit (supposed to be equivalent to punishment) is derived from the root Shiksha which means ‘to educate’ (shiksha vidyopaadaane).Such Shiksha is welcome indeed. The person punished should not feel avenged.The goal is not revenge against the person punished. Instead,  The offender should feel convinced, not to commit such offences in future.

An interesting episode in the Ramayana.  When Vibhishana, after parting ways with his brother Ravana, accompanied with his close aides is on his way to surrender to Rama, Vanaras(monkeys)  were intrigued whether to take Vibhishana  in Rama’s camp. Rama solicits the opinion of chieftains. ‘Vibhishana who deserted his brother Ravana for the lure of Kingdom should not be trusted,  announces Sugriva, who once fought against his own brother Vali. Rama responds with a smile and says- Sugriva, go and  bring him; Vibhishana or even if Ravana himself  seeks my refuge, it shall be granted.  Rama does not have a personal grudge against Ravana. Rama feels that if Ravana has purified himself by repentance, then there is no need to punish him. Vibhishana is in a dilemma whether to perform last rites of Ravana, considering him to be a sinner. Rama advises - ‘Vibhishana go ahead with last rites, your brother Ravana is like a brother to me also’. Rama’s  only purpose of killing Ravana was to destroy adharma. Hence Ravana got death penalty.

Everyone may not have an occasion  to punish. While reacting to others’ mistakes, a balanced approach needs to be developed in order to educate them.
Even in Mahabharatha, Sri Krishna proposes for truce with Duryodhana. Duryodhana refuses to part even with tip of a needle of land to Pandavas(=Dharma). Sometimes, when medicines are ineffective in treating a disease, a surgeon opts for surgery.  Likewise, Sri Krishna  feels that war is the only solution.


Humans err due to misunderstanding (wrong perception).  Punishment is successful only if transformation is brought about in the mind of the offender. In such a case, punishment can truly serve as protection.

Note: The Kannada version of this article can be viewed at AYVM blogs

Saturday, November 24, 2018

ಶಿಕ್ಷೆ (Shikshe)



ಮಕ್ಕಳ ತಪ್ಪನ್ನು ತಿದ್ದಲು, ತಂದೆತಾಯಿಯರು ಶಿಕ್ಷೆ ಕೊಡುವುದುಂಟು. ವಿದ್ಯಾಶಾಲೆಗಳಲ್ಲಿ, ವಿದ್ಯಾರ್ಥಿಗಳ ತಪ್ಪನ್ನು ತಿದ್ದಲು, ಉಪಾಧ್ಯಾಯರು/ಮುಖ್ಯಸ್ಥರು ಶಿಕ್ಷೆಕೊಡುವುದುಂಟು.ಒಂದೇ ಅಪರಾಧಕ್ಕೆಎಲ್ಲರಿಗೂ ಏಕಪ್ರಕಾರದ ಶಿಕ್ಷೆ ಸೂಕ್ತವಲ್ಲ. “ಜಾಣನಿಗೆ ಮಾತಿನ ಪೆಟ್ಟು; ಕೋಣನಿಗೆದೊಣ್ಣೆಯ ಪೆಟ್ಟು” ಎಂಬ ಗಾದೆಯ ಮಾತು ಎಲ್ಲರಿಗೂ ತಿಳಿದದ್ದೇ.  ದಪ್ಪ ಚರ್ಮದ ಎಮ್ಮೆಗೆ ಬಲವಾಗಿ ಹೊಡೆದರಷ್ಟೇ ಯಾರೋತನ್ನನ್ನು ಹೊಡೆಯುತ್ತಿದ್ದಾರೆಂದು ಅರಿವಿಗೆ ಬಂದೀತು; ಆದರೆ ಹಸುವಿಗೆ ಸಣ್ಣ ಏಟೇಸಾಕಷ್ಟೆ!  ಹೀಗೆ ಸಂದರ್ಭಾನುಸಾರ ಶಿಕ್ಷೆಯ ಪ್ರಮಾಣ ಮತ್ತು ವಿಧಾನ, ವ್ಯತ್ಯಾಸ ಹೊಂದಬಹುದು.

ಒಟ್ಟಿನಲ್ಲಿ ಆಗಬೇಕಾದದ್ದು, ಅಪರಾಧಿಯ  ಮನಃಪರಿವರ್ತನೆ. ನಮ್ಮ ದೇಶದಲ್ಲಿ ಧರ್ಮಶಾಸ್ತ್ರದ ಗುಂಪಿಗೆ ಸೇರುವ ಎಷ್ಟೋ ಗ್ರಂಥಗಳಿವೆ. ಅವುಗಳಲ್ಲೂ ಒಂದೇ ತಪ್ಪಿಗೆ, ಬೇರೆ ಬೇರೆಯವರಿಗೆ ಬೇರೆ ಬೇರೆ ತರಹದಶಿಕ್ಷೆಯನ್ನು ವಿಧಿಸುವಂತಹ ಮಾತುಗಳಿವೆ. ವಿಷಯದ ಆಳಕ್ಕೆ ಹೋಗದವರಿಗೆ ಇದು ತಾರತಮ್ಯವೆಂಬಂತೆ ಕಾಣಬಹುದು. ಆದರೆ ಪೂರ್ವಗ್ರಹ ವಿಲ್ಲದ ಮನಸ್ಸು ಹಾಗೂ ಸೂಕ್ತ ಮಾರ್ಗದರ್ಶನಗಳಿದ್ದರೆ, ಇಂದೂ ಆಶಿಕ್ಷಾ ವಿಧಾನಗಳ ಹಿಂಬದಿಯಲ್ಲಿರುವ ಮರ್ಮ ತಿಳಿದೀತು.

ಸಂಸ್ಕೃತದಲ್ಲಿ “ಶಿಕ್ಷ” ಎಂದರೆ “ತಿಳಿವಳಿಕೆಕೊಡುವುದು(to educate)”(√ಶಿಕ್ಷ – ವಿದ್ಯೋಪಾದಾನೇ). ಇಂತಹ ಶಿಕ್ಷೆಯು(ಶಿಕ್ಷಣವು) ಸ್ವಾಗತಾರ್ಹವೇ. ಏಕೆಂದರೆ ಇಂತಹ ಶಿಕ್ಷೆ, ತಪ್ಪು ಮಾಡಿದವನ ಮೇಲೆಸೇಡು ತೀರಿಸಿಕೊಳ್ಳುವುದಲ್ಲ; ಅಪರಾಧಿಯು ಮತ್ತೊಮ್ಮೆ ಇಂತಹ ಅಪರಾಧವನ್ನು ಮಾಡದಂತೆ ಅರಿವನ್ನುಂಟುಮಾಡುವುದು.

ರಾಮಾಯಣದಲ್ಲೊಂದು ಸ್ವಾರಸ್ಯ ಪ್ರಸಂಗ. ವಿಭೀಷಣನು, ತನ್ನ ಅಣ್ಣನಾದ ರಾವಣನನ್ನುತೊರೆದು ತನ್ನ ಆಪ್ತರೊಡನೆ ರಾಮನಲ್ಲಿ ಶರಣಾಗಲು ಬರುತ್ತಿದ್ದಾನೆ; ಅಂತಹವನನ್ನು ತಮ್ಮೊಡನೆ ಸೇರಿಸಿಕೊಳ್ಳುವುದೋ ಬೇಡವೋ ಎಂಬ ಜಿಜ್ಞಾಸೆ ವಾನರರಲ್ಲಿ ನಡೆಯುತ್ತದೆ. ರಾಮನು ಎಲ್ಲ ಮುಖ್ಯರ ಅಭಿಪ್ರಾಯವನ್ನೂ ತಿಳಿದುಕೊಳ್ಳುತ್ತಾನೆ. “ರಾಜ್ಯದ ಆಸೆಗಾಗಿ ತನ್ನ ಅಣ್ಣನನ್ನೇ ಬಿಟ್ಟುಬಂದ ವಿಭೀಷಣನನ್ನು ನಂಬಲಾಗದು” ಎನ್ನುತ್ತಾನೆ, ತನ್ನ ಅಣ್ಣ ವಾಲಿಗೆ ಎದುರಾಗಿನಿಂತಿದ್ದ ಸುಗ್ರೀವ! ಸುಗ್ರೀವನ ಈ ಮಾತಿಗೆ ಪ್ರತಿಕ್ರಿಯೆಯಾಗಿ ರಾಮನ ಮುಖದಲ್ಲಿ ಒಂದು ಸಣ್ಣ ನಗೆಯರಳುತ್ತದೆ. ರಾಮನು, “ಸುಗ್ರೀವ! ವಿಭೀಷಣನಿರಲಿ, ರಾವಣನೇನನ್ನಲ್ಲಿ ಶರಣಾಗತನಾದರೂ ನಾನು ಅವನಿಗೆ ಅಭಯವನ್ನು ಕೊಡುತ್ತೇನೆ. ವಿಭೀಷಣನನ್ನುಕರೆ ತಾ” ಎನ್ನುತ್ತಾನೆ. ರಾಮನಿಗೆ ರಾವಣನ ಬಗ್ಗೆ ವ್ಯಕ್ತಿಗತವಾದ ದ್ವೇಷವಿಲ್ಲ. ಒಂದು ಪಕ್ಷರಾವಣನು ಈಗ ವಿವೇಕಿಯಾಗಿ, ತನ್ನ ಅಪರಾಧಕ್ಕಾಗಿ ಪಶ್ಚಾತ್ತಾಪವನ್ನೂ ಪಡುವುದಾದಲ್ಲಿ, ಸಾತ್ತ್ವಿಕನಾಗಿಬಿಟ್ಟಿರುವ ಅವನಿಗೆ ಶಿಕ್ಷೆ ಕೊಡುವ ಪ್ರಮೇಯವೇ ಇಲ್ಲಎಂಬುದು ರಾಮನ ಅಭಿಮತ. ರಾವಣಸತ್ತಾಗ, ಇಂತಹ ದುಷ್ಕರ್ಮಿಗೆ ತಾನುಸಂಸ್ಕಾರ ಮಾಡಬೇಕೆ ? ಎಂದು ವಿಭೀಷಣನೇ ಗೊಂದಲದಲ್ಲಿರುತ್ತಾನೆ. ಆಗ ರಾಮ “ವಿಭೀಷಣ, ಇವನಿಗೆ ಇನ್ನು ಸಂಸ್ಕಾರಮಾಡು; ರಾವಣನು ನಿನಗೆ ಹೇಗೆ ಅಣ್ಣನೋನನಗೂ ಹಾಗೆಯೇ ಅವನು” ಎನ್ನುತ್ತಾನೆ. ಅಧರ್ಮ ನಾಶವಷ್ಟೇ ರಾಮನ ಉದ್ದೇಶ. ಅದಕ್ಕಾಗಿ ರಾವಣನಿಗೆ ವಧರೂಪವಾದ ಶಿಕ್ಷೆ.

ಶಿಕ್ಷೆಯನ್ನು ವಿಧಿಸುವ ಸಂದರ್ಭಗಳು ಎಲ್ಲರಿಗೂ ಏರ್ಪಡದಿರಬಹುದು. ಆದರೆ ಇತರರ ತಪ್ಪುಗಳಿಗೆ ಪ್ರತಿಕ್ರಯಿಸುವಾಗ, ಅವರಿಗೆ ಹೇಗೆ ತಿಳಿವಳಿಕೆ ಕೊಡಬೇಕೆಂದು ಸಮಚಿತ್ತತೆಯಿಂದ ಆಲೋಚಿಸುವ ಕ್ರಮವನ್ನು ಬೆಳೆಸಿಕೊಳ್ಳಬೇಕು.

ಮಹಾಭಾರತದಲ್ಲೂ, ಶ್ರೀಕ್ರಷ್ಣನು ಮೊದಲು ದುರ್ಯೋಧನನ ಬಳಿ ಸಂಧಾನಕ್ಕೇಯತ್ನಿಸುತ್ತಾನೆ. ದುರ್ಯೋಧನ, ಪಾಂಡವರಿಗೆ(=ಧರ್ಮಕ್ಕೆ) ಒಂದು ಸೂಜಿ ಮೊನೆಯಷ್ಟೂ ಜಾಗವನ್ನು ಕೊಡಲೊಪ್ಪುವುದಿಲ್ಲ. ಕೆಲವೊಮ್ಮೆ, ಔಷಧಿಗೆ ಬಗ್ಗಲಾರದ ವ್ಯಾಧಿಯನ್ನು ಶಸ್ತ್ರಚಿಕಿತ್ಸೆಯಿಂದ ವೈದ್ಯನು ಪರಿಹರಿಸುವಂತೆ, ಶಸ್ತ್ರಾಸ್ತ್ರಚಿಕಿತ್ಸೆಯಿಂದ ದುರ್ಯೋಧನನನ್ನು ಪರಿಹರಿಸಲು, ಶ್ರೀಕೃಷ್ಣನು  ಕ್ರಮಕೈಗೊಳ್ಳುತ್ತಾನೆ.

ತಪ್ಪು ತಿಳಿವಳಿಕೆಯಿಂದಷ್ಟೇ ಮನುಷ್ಯ ತಪ್ಪು ಮಾಡುತ್ತಾನೆ. ಸರಿಯಾದ ಶಿಕ್ಷೆಯಿಂದಾಗಿ ಅಪರಾಧಿಗೆ ತಿಳಿವಳಿಕೆ ಬಂದು, ಮನಸ್ಸು ತಿಳಿಯಾದಲ್ಲಿ ಶಿಕ್ಷೆಯು ಸಾರ್ಥಕವಾದೀತು. ಆಗ ನಿಶ್ಚಿತವಾಗಿ ಶಿಕ್ಷೆಯು ರಕ್ಷೆಯೇಆಗುತ್ತದೆ.

ಸೂಚನೆ: ಈ ಲೇಖನದ ಆಯ್ದ ಭಾಗಗಳು ವಿಜಯ ಕರ್ನಾಟಕ ಪತ್ರಿಕೆಯ ಬೋಧಿ ವೃಕ್ಷ ಅಂಕಣದಲ್ಲಿ ಪ್ರಕಟವಾಗಿದೆ.