Showing posts with label 49_ayvmarticle. Show all posts
Showing posts with label 49_ayvmarticle. Show all posts

Thursday, August 19, 2021

அனைத்திலும் சமநோக்கு (Anaittilum samanokku)

மூலம்: கே. எஸ். ராஜகோபாலன் 

தமிழாக்கம் : வனஜா

மின்னஞ்சல் : (lekhana@ayvm.in)



வித்யாவினயசம்பன்னே   பிராம்ஹணே  கவி  ஹஸ்தினி  

சுனிசைவ ச்வபாகேச பண்டிதா: சம தர்சின: (பகவத்கீதை 5-18) 


  "கற்றறிந்தவர்கள் இவையனைத்தையும் சமமாக கருதுகின்றனர் - கற்றறிந்த அந்தணன்,  ஒரு பசு, ஒரு யானை,  ஒரு நாய், நாயை உண்பவன்" இதுவே மேற்கண்ட ஸ்லோகத்தின் பொருளாகும்.


இக்கருத்து அடிக்கடி எழுத்தாளர்களாலும் பேச்சாளர்களாலும் மேற்கோள் காட்டப்படுகிறது

         

 இந்த செய்யுள் பரந்த மனப்பான்மையை  சித்திரிப்பதை  யாராகிலும் உணரலாம். இந்தியாவின் அரசியலமைப்பு அனைவரும் அனைத்திலும் சமம் என தெளிவாக கூறுகிறது. இதனை மீறுபவர்கள் இந்திய அரசியலமைப்பு சட்டப்படி தண்டனைக்குரியவர்.  நம்  பாரம்பரியபடி  பகவத்கீதை 5000 ஆண்டுகளுக்கு முற்பட்டது என ஒப்பிடுகையில் நம் அரசியலமைப்பு சமீப காலத்தில் உருவானது. எனவே ஒவ்வொரு இந்தியனும் நம் மூதாதையர்களின் பெருந்தன்மையான அணுகுமுறை குறித்து  கர்வமடைதல் வேண்டும். எனினும் ஒரு நல்ல விமர்சகர் மனிதர்களுக்கும் விலங்குகளுக்கும் இடையேயுள்ள உருவமைப்பு, அறிவாற்றல், உணவு பழக்கம் இவற்றிலுள்ள வேற்றுமையை எண்ணி அனைத்தும் எவ்வாறு  சமமாகும்  என வியக்கிறான்.


முற்காலத்திலும், இக்காலத்திலும்  அநேகர் செய்யுளின் விரிவுறையின் மூலம் தம் அறிவாற்றலை   வெளிப்படுத்த முயன்றுள்ளனர். இதன்   உட்பொருளை  புரிந்து கொண்டால்  சில விமர்சகர்கள் நம்மை தவறாக வழி நடத்துவதை உணரலாம்.  ஒரு அறிஞனுக்கு  புல்லை உணவாக கொடுத்தால், தான் சமநோக்குடையவனாக இருக்க வேண்டும் என்பதற்காக புல் மேய்வானோ? (சம தர்சின் )

மேலும் சமம் எனும் சொல் எவ்விடத்திலும் ஒரே பொருளை குறிப்பதில்லை. 


உதாரணமாக ஸ்ரீராமனின் அவயவங்களை குறிக்கையில் 'சம விபக்தாங்கன்(sama vibhakthanga)' என கூறப்படுகிறது. இங்கு  சமம் என்ற சொல்லிற்கு  அவரின் நாசியும் கையும் ஒரே அளவில் உள்ளன என்று பொருளல்ல.   சமவிபக்தாங்கா( sama vibhakthanga )எனில் எல்லா அவயவங்களும் குறிப்பிட்ட சரியான விகிதத்தில் அமைந்திருந்தன என பொருள்படும். 

        

ஒருவரின்  அறிக்கையை/கூற்றை விளக்குவதற்கு முன் அவர் சூழ்நிலையை அறிய வேண்டும். நாம் ஆராய முற்பட்டுள்ள அறிக்கையான பகவத்கீதை வசனங்களாக உள்ளது. அதற்கு முற்பட்ட மற்றும் பின்னுள்ள வசனத்தின் பொருளை அறிந்தால் மட்டுமே அதன் பொருளை முற்றும் அறிய இயலும். அடுத்த அடியிலேயே பகவான் கிருஷ்ணன் கூறுகிறார் ப்ரம்மம்  குற்றமற்றவர்,  மற்றும் சமமானவர்(நிர்தோஷம் ஹி சமம் ப்ரஹ்ம). நாம் ஆறாயும் கூற்றின் பொருளை எளிதில்  விளக்குகிறது  இது. இந்த சமமான பிரம்மத்தையே  உண்மையில் ஒரு அறிஞன் அனைத்து உயிரினங்களிலும் காண்கிறான். இவ்வழகிய எளிய உவமையை தெளிவுபடுத்துகையில் ஸ்ரீரங்க மஹாகுரு மேலும் ஒரு எளிய சோதனை மூலம் விவரிக்கிறார். மேற்கூறிய செய்யுளில்  கூறப்பட்ட வண்ணம்  ஒரு அந்தணன், ஒரு பசு, ஒரு யானை, ஒரு நாய், நாயை உண்பவன் இவ்வனைத்தையும் வரைந்தார். பின்னர் அவர் கூடியிருந்த சீடர்களிடம் அந்த சித்திரங்களில் ஏதாவது பொதுவாக இருப்பின் கண்டறியும்படி வினவினார். அவர்களால் ஒன்றும் கண்டறிய இயலவில்லை. அப்போது அவர் எல்லா சித்திரங்களிலும் தாம் இட்ட ஒரு சிறு புள்ளியை  சீடர்களின் கவனத்திற்கு கொணர்ந்து ஒரு புள்ளி அனைத்திலும் பொதுவாக உள்ளதுபோல் ஒரு அறிஞன் அனைத்திலும் பொதுவாக உள்ள ப்ரஹ்மத்தை கண்டறிகிறான்  என விளக்க முற்பட்டார்.

          

இங்கு பண்டிதன்(அறிஞன்) எனும் சொல்  படித்தவன் என்று குறுகிய பொருள்படாது. "பண்டா" என்றால் தன்னை(ப்ரஹ்மத்தை) அறிந்தவன் எனும் பொருள்படும். எனவே யாரொருவர் பரம்பொருளை உணர்ந்தவரோ அவரே பண்டிதர்.

        

பலவிதமான தங்கஅணிகலன்களில் தங்கத்தை பொதுவாக காண்பது போல் உண்மையான அறிஞன் பரம்பொருளை பொதுவாக அனைத்து படைப்பிலும் காண்கிறான். 


நம் நாட்டின் மக்களிடையே வேறுபாடிருக்கக்கூடாது என்பதற்காக உள்ளது  நம்  அரசியலமைப்பு. ஆயின் பகவத்கீதையோ மிக ஆழ்ந்த சிந்தனையுடன் வெளிப்பட்டுள்ளது. 


குறிப்பு: இக்கட்டுரை யின் கன்னட மூலம் AYVM blogs ல் காணலாம்.



Friday, March 15, 2019

Viewing with Equanimity


Kannada Article & English Rendering by: Rajagopalan K. S


Vidyā-vinaya-sampannebrāhmanegavihastini|
śunicaivaśva-pāke capanditāsama-darśina ||(Bhagavadgeeta 5-18)

Pandits see all of these as “equal”: a brahmin who is matured with knowledge, a cow, an elephant, a dog and a dog eater. This, in simple words, is the meaning of the verse quoted above.

This quotation is favored often by speakers and writers in their speeches and writings.

Apparently, anyone can notice that the quoted verse depicts the magnanimity of a pandit. The Constitution of India clearly states in unequivocal terms that there should be equality among all in all respects. Any one violating this rule is punishable as per the Indian Constitution.Of course, the Constitution of India is of recent origin when compared to “Bhagavadgeeta” which is 5000 years old as per our tradition. Hence every Indian feels proud of the magnanimous attitude of our ancestors. However, a good critic wonders as to how such a diversity of human beings and beasts so different in physical size, intellectual capabilities, food habits etc are declared equal en masse!

We can find many commentaries, ancient as well as modern, on Bhagavadgeeta wherein scholars have exhibited their intellectual acumen. Once we grasp the real intention of the author, we can naturally conclude that some commentators actually mislead us. A pandit cannot chew grass, the food of cows, to prove that he is equal to a cow! (samadarshin). Moreover, the word ‘sama’ does not mean ‘equal’ in all contexts. To cite an example, it is said that Rama was sama-vibhaktāga while referring to his proportionate bodily features. If we interpret the word ‘sama’ in the literal sense of “equal”, his nose should be equal in size to his hand! Samavibhaktāga simply means that the organs of Rama’s body were ideally proportionate.



We should obviously know the context while interpreting a person’s statements. The statement we are trying to analyse is from Bhagavadgeetha which is in the form of verses. One can comprehend the totality of the meaning only if the cited quotation is read with the meanings of preceding and succeeding verses! In the very next stanza, Bhagawan Krishna makes it clear that the Brahman (the Supreme) is one bereft of defects and is also ‘samam’(Nirdosham hi samam Brahma). Obviously, a true pandit sees this ‘samam’ in all living beings. While elucidating this beautiful simple explanation, Srirangamahaguru has further made it more comprehensible once with the help of a simple experiment. He drew the pictures of all beings quoted in the verse: a brahmin, a cow, an elephant, a dog and a dog-eater. Later, casually he enquired the disciples around to find out a common factor (if any) in all those pictures. The disciples could find none. Then the Guru drew attention to a small dot he had drawn in all the drawings, and proceeded to explain that just as the dot is common in all the pictures drawn there, a pandit visualizes Brahman as a common factor in all the beings.

The word ‘pandit’ here is not used in a narrow sense meaning a ‘scholar’. The word ‘Panda’implies knowledge of the Self(Brahman) and hence the person who has realised Brahman is a real pandit.

As one who sees ‘gold’ as a common factor in the diverse gold-ornaments, a true pandit sees Brahman as the common factor and hence aSamadarshin!

Note: The Kannada version of this article can be viewed at AYVM blogs

Saturday, February 2, 2019

ಸಮದರ್ಶಿತ್ವ (Samadarshithwa)


ವಿದ್ಯಾವಿನಯಸಂಪನ್ನೇ ಬ್ರಾಹ್ಮಣೇ ಗವಿ ಹಸ್ತಿನಿ ಶುನಿ ಚೈವ ಶ್ವಪಾಕೇ ಚ ಪಂಡಿತಾಃ ಸಮದರ್ಶಿನಃ (ಭಗವದ್ಗೀತಾ 5-18) ವಿದ್ಯಾವಿನಯಸಂಪನ್ನನಾದ ಬ್ರಾಹ್ಮಣನಲ್ಲಿ, ಹಸುವಿನಲ್ಲಿ, ಆನೆಯಲ್ಲಿ, ನಾಯಿಯಲ್ಲಿ, ಹಾಗೂ ನಾಯಿಯನ್ನು ತಿನ್ನುವವನಲ್ಲಿ ಪಂಡಿತರು ಸಮದರ್ಶಿಗಳು – ಎನ್ನುವುದು ಈ ಶ್ಲೋಕದ ಅಭಿಪ್ರಾಯ. 

ಸಭೆ, ಸಮಾರಂಭಗಳಲ್ಲಿ, ಲೇಖನಗಳಲ್ಲಿ ಕೊಟೇಶನ್ ಕೊಡುವ ಎಷ್ಟೋ ಮಂದಿಗೆ ಸಮಾನತೆಯನ್ನು ಎತ್ತಿ ಹೇಳುವ ಈ ಶ್ಲೋಕವು ಬಹಳ ಪ್ರಿಯವಾದುದು. 

ಮೇಲ್ನೋಟಕ್ಕೇ ಈ ಶ್ಲೋಕವು ಬಹಳ ಉದಾತ್ತ ಮನೋಭಾವವನ್ನು ವ್ಯಕ್ತಪಡಿಸುತ್ತದೆಯೆನ್ನುವುದು ಎಲ್ಲರ ಗಮನಕ್ಕೆ ಬರುತ್ತದೆ. ಭಾರತೀಯ ಸಂವಿಧಾನವು ಎಲ್ಲ ವರ್ಗದ ಜನಗಳನ್ನು ಸಮನಾಗಿ ಕಾಣಬೇಕೆನ್ನುತ್ತದೆ.  ತದ್ವಿರುದ್ಧವಾಗಿ ಯಾರಾದರೂ ಕಂಡಲ್ಲಿ, ಕಾಣುವ ವ್ಯಕ್ತಿಯು ಶಿಕ್ಷಾರ್ಹನಾಗುತ್ತಾನೆ. ನಮ್ಮ ಸಂವಿಧಾನ ಇತ್ತೀಚನದು. ಆದರೆ, ಸಹಸ್ರಾರು ವರ್ಷಗಳ ಹಿಂದಿನ ಈ ಶ್ಲೋಕವನ್ನು ನೋಡಿದವರಿಗೆ ನಮ್ಮ ಪ್ರಾಚೀನ ಭಾರತೀಯರ ವಿಶಾಲದೃಷ್ಟಿಯ ಬಗ್ಗೆ ಹೆಮ್ಮೆ ಎನಿಸದಿರದು. ಆದರೆ ಶ್ಲೋಕದ ಒಳಹೊಕ್ಕು ನೋಡುವ ವಿಮರ್ಶಕನಿಗೆ, ಗಾತ್ರ, ದೇಹಬಲ, ಬುದ್ಧಿಶಕ್ತಿ ಮೊದಲಾದ ಎಲ್ಲದರಲ್ಲಿಯೂ ತೀರ ಭಿನ್ನವಾದ, ವಿವಿಧ ಮನುಷ್ಯ ಹಾಗೂ ಪ್ರಾಣಿಗಳನ್ನು ಸಾರಾಸಗಟಾಗಿ "ಸಮ"ವೆನ್ನುವುದು, ಯಾವ ದೃಷ್ಟಿಕೋಣದಿಂದ? ಎಂಬ ಪ್ರಶ್ನೆ ಬಾಧಿಸದಿರದು. ಈ ಶ್ಲೋಕಕ್ಕೆ ಪ್ರಾಚೀನ ಹಾಗೂ ಆಧುನಿಕ ವ್ಯಾಖ್ಯಾನಕಾರರು ತಮ್ಮ ವ್ಯಾಖ್ಯಾನಕೌಶಲವನ್ನು ಮೆರೆದಿದ್ದಾರೆ. ಈ ಶ್ಲೋಕದ ಹಿಂಬದಿಯ ಆಶಯವನ್ನು ಗಮನಿಸಿದಾಗ, ಕೆಲವು ವ್ಯಾಖ್ಯಾನಗಳು ನಮ್ಮನ್ನು ದಾರಿತಪ್ಪಿಸುತ್ತಿವೆಯೆಂಬುದು ಸ್ಪಷ್ಟವಾಗುತ್ತದೆ. ಹಸುವಿಗೆ ಆಹಾರಕ್ಕೆಂದು ಹಾಕುವ ಹುಲ್ಲನ್ನು ಪಂಡಿತನಿಗೆ ಆಹಾರವಾಗಿ ಕೊಟ್ಟರೆ ಆತ "ಸಮದರ್ಶಿ" ಯಾಗಿರಬೇಕೆಂದು ಹುಲ್ಲನ್ನು ಮೇಯಲಾದೀತೇ? "ಸಮ" ಎನ್ನುವ ಶಬ್ದಕ್ಕೆ ಎಲ್ಲ ಸಂದರ್ಭಗಳಲ್ಲೂ ಒಂದೇ ಅಭಿಪ್ರಾಯವಿಲ್ಲ. ರಾಮನು ಸಮವಿಭಕ್ತಾಂಗನೆಂದರೆ, ಅವನ ಕೈಯೂ ಮೂಗೂ ಒಂದೇ ಅಳತೆಯವು ಎಂದಲ್ಲ. ಶರೀರದ ಅಂಗಾಂಗಗಳು ಸೂಕ್ತಪ್ರಮಾಣಾನುಗುಣವಾಗಿ (proportionate) ಇದ್ದವೆಂದೇ ಅರ್ಥ.

ಯಾವುದೇ ವ್ಯಕ್ತಿಯ ಮಾತಿಗೆ ಅರ್ಥವನ್ನು ಕಂಡುಕೊಳ್ಳಬೇಕಾದಲ್ಲಿ, ಆ ವ್ಯಕ್ತಿಯು ಯಾವ ಸಂದರ್ಭದಲ್ಲಿ ಈ ಮಾತನ್ನು ಆಡಿದ ಎನ್ನುವುದು ಮುಖ್ಯವಷ್ಟೆ. ಭಗವದ್ಗೀತಾಧಾರೆಯು ಶ್ಲೋಕಗಳ ರೂಪದಲ್ಲಿ ಹರಿಯುತ್ತಿರುವುದರಿಂದ ಈ ಶ್ಲೋಕದ ಹಿಂದು ಮುಂದಿನ ಶ್ಲೋಕಗಳನ್ನು ಒಟ್ಟಾರೆಯಾಗಿ ನೋಡಿದಾಗ ಕೃಷ್ಣನ ಅಭಿಪ್ರಾಯವು ಅರಿವಿಗೆ ಬಂದೀತು.





ಭಗವದ್ಗೀತೆಯಲ್ಲಿ ಶ್ರೀಕೃಷ್ಣನು "ಸಮದರ್ಶಿ"ಯನ್ನು ವಿವರಿಸಿ, ಮುಂದಿನ ಶ್ಲೋಕದಲ್ಲೇ ಬ್ರಹ್ಮವಸ್ತುವಿನ ಬಗ್ಗೆ ಹೇಳುತ್ತಾ, "ನಿರ್ದೋಷಂ ಹಿ ಸಮಂ ಬ್ರಹ್ಮ" ಎಂದಿದ್ದಾನೆ. ಈ ಮಾತು ನಮ್ಮ ಸಮಸ್ಯೆಯನ್ನು ಸುಲಭವಾಗಿ ಪರಿಹರಿಸಬಲ್ಲದು. ಬ್ರಹ್ಮವಸ್ತುವು ದೋಷವಿಲ್ಲದ್ದೂ, ಸಮವೂ ಆಗಿದೆ ಎಂದು ಶ್ರೀಕೃಷ್ಣನ ಮಾತಿನ ಅಭಿಪ್ರಾಯ. ಇಂತಹ ಸಮವಾದ ಬ್ರಹ್ಮವನ್ನೇ ಎಲ್ಲದರಲ್ಲೂ ಪಂಡಿತರು ನೋಡುತ್ತಾರೆ, ಎನ್ನುವುದು ಅತ್ಯಂತ ಸರಳ ಸುಂದರ ವಿವರಣೆ. ಇಂತಹ ವಿವರಣೆಯನ್ನು ಕೊಟ್ಟ ಶ್ರೀರಂಗಮಹಾಗುರುಗಳು ಒಮ್ಮೆ ಒಂದು ಸಣ್ಣ ಪ್ರಯೋಗವನ್ನು ಮಾಡಿದ್ದರು. ಬ್ರಾಹ್ಮಣ, ಹಸು, ಆನೆ, ನಾಯಿ ಹಾಗೂ ನಾಯಿಯನ್ನು ತಿನ್ನುವವನು – ಇವರೆಲ್ಲರ ಚಿತ್ರವನ್ನು ಬರೆದಿಟ್ಟು, ಈ ಚಿತ್ರಗಳಲ್ಲಿ ಸಮವಾದ ಅಂಶವಿದೆಯೇ ಎಂದು ಅಲ್ಲಿದ್ದ ಶಿಷ್ಯರನ್ನು ಪ್ರಶ್ನಿಸಿದರು. ಶಿಷ್ಯರಿಗೆ ತಿಳಿಯದಾದಾಗ, ಈ ಎಲ್ಲಾ ಚಿತ್ರಗಳಲ್ಲೂ ತಾವು ಸಮಾನವಾಗಿ ಇಟ್ಟಿದ್ದ ಒಂದು ಬಿಂದುವಿನ ಬಗ್ಗೆ ಗಮನವನ್ನು ಸೆಳೆದಿದ್ದರು. ಆ ಎಲ್ಲ ಚಿತ್ರಗಳಲ್ಲಿ ಬರೆದಿದ್ದ ಬಿಂದುವು ಹೇಗೆ ಸಮವೋ (common factor), ಹಾಗೆ ಸೃಷ್ಟಿಯಲ್ಲಿ ಎಲ್ಲೆಡೆಯಲ್ಲಿಯೂ ಬ್ರಹ್ಮವು ಇದ್ದೇ ಇದೆ ಎಂಬುದನ್ನು ಸ್ಪಷ್ಟಪಡಿಸಿದ್ದರು.




ಇಲ್ಲಿ ಪಂಡಿತ ಎನ್ನುವ ಶಬ್ದಕ್ಕೆ ಒಬ್ಬ "ವಿದ್ವಾಂಸ" ಎಂಬ ಸೀಮಿತವಾದ ಅರ್ಥವಲ್ಲ. ಆತ್ಮಜ್ಞಾನಕ್ಕೇ "ಪಂಡಾ" ಎನ್ನುತ್ತಾರೆ. ಅಂತಹ ಆತ್ಮಜ್ಞಾನಸಂಪನ್ನನಿಗೇ ಪಂಡಿತನೆನ್ನುವುದು.

ಚಿತ್ರವಿಚಿತ್ರವಾಗಿ ಸೃಷ್ಟಿಯು ಬೆಳೆದಿದ್ದರೂ ಒಬ್ಬ ವಿಜ್ಞಾನಿಯು ಎಲ್ಲದರಲ್ಲೂ ಆಟಮ್ (atom) ಎನ್ನುವುದನ್ನು ಹೇಗೆ ಸಮವಾಗಿ ಕಾಣುತ್ತಾನೆಯೋ ಹಾಗೆ ಪಂಡಿತರು ಬ್ರಹ್ಮವು ಎಲ್ಲೆಡೆಯಲ್ಲಿಯೂ ಸಮವಾಗಿ ಇದೆ ಎಂದು ತಿಳಿಯುತ್ತಾರೆ.

ನಮ್ಮ ದೇಶವಾಸಿಗಳು ಪರಸ್ಪರ ತಾರತಮ್ಯ ಮಾಡಬಾರದೆನ್ನುವ ಆಶಯದಿಂದ ನಮ್ಮ ಸಂವಿಧಾನವು ಹೊರಟಿದೆ. ಆದರೆ ಭಗವದ್ಗೀತೆಯ “ಸಮದರ್ಶಿತ್ವ” ಬಹಳ ಆಳವಾದ ಚಿಂತನೆಯಿಂದ ಹೊರಹೊಮ್ಮಿದೆ. ಸೂಚನೆ: ಈ ಲೇಖನದ ಆಯ್ದ ಭಾಗಗಳು ವಿಜಯ ಕರ್ನಾಟಕ ಪತ್ರಿಕೆಯ ಬೋಧಿ ವೃಕ್ಷ ಅಂಕಣದಲ್ಲಿ ಪ್ರಕಟವಾಗಿದೆ.

ಸೂಚನೆ: ಈ ಲೇಖನದ ಆಯ್ದ ಭಾಗಗಳು ವಿಜಯ ಕರ್ನಾಟಕ ಪತ್ರಿಕೆಯ ಬೋಧಿ ವೃಕ್ಷ ಅಂಕಣದಲ್ಲಿ ಪ್ರಕಟವಾಗಿದೆ.